tag:blogger.com,1999:blog-2297123289935516612.post4870017048032378286..comments2024-03-12T21:26:24.198+05:30Comments on கவிஞர் மகுடேசுவரன்: அரங்கு சூழ் உலகம்மகுடேசுவரன்http://www.blogger.com/profile/16792427154827296888noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-2297123289935516612.post-85266747605295701982022-12-21T12:41:04.116+05:302022-12-21T12:41:04.116+05:30Grreat read thankyouGrreat read thankyouHome Renovation Decaturhttps://www.home-renos.com/us/renovation-contractors-illinois/home-renovation-decatur.shtmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-18384055780229397442010-08-31T12:11:45.048+05:302010-08-31T12:11:45.048+05:30வெயிலான் ! அந்த நாள் ஞாபகம் நெஞ்சில்.வெயிலான் ! அந்த நாள் ஞாபகம் நெஞ்சில்.மகுடேசுவரன்https://www.blogger.com/profile/16792427154827296888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-62210415774531397442010-08-24T20:23:02.535+05:302010-08-24T20:23:02.535+05:30// FCFS முறைப்படி //
:))))// FCFS முறைப்படி //<br /><br />:))))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-89038384542092325212010-08-20T14:16:03.051+05:302010-08-20T14:16:03.051+05:30ராஜசுந்தரராஜன் அண்ணாச்சி ! அன்று அந்த இதயக்கோயிலை ...ராஜசுந்தரராஜன் அண்ணாச்சி ! அன்று அந்த இதயக்கோயிலை ரூ 1.25 க்குப் பார்த்தேன். இன்று ராவணனை ரூ. 100 க்குப் பார்க்கிறோம். சினிமாச் செலவு 100 மடங்கு அதிகரித்திருக்கிறது. தங்கம் 10 மடங்குதான் அன்றிருந்ததைவிட அதிகரித்திருக்கிறது. தனிநபர் வருமானமும் அதிகபட்சம் 10 மடங்குதான் அதிகரித்திருக்கிறது. கேட்பார் யார் ?மகுடேசுவரன்https://www.blogger.com/profile/16792427154827296888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-89876860143237780042010-08-20T13:53:29.378+05:302010-08-20T13:53:29.378+05:30தூத்துக்குடி சார்லஸ் தியேட்டர், 'சார்லஸ்',...தூத்துக்குடி சார்லஸ் தியேட்டர், 'சார்லஸ்', 'மினிசார்லஸ்' என்று இரண்டு அரங்குகளைக் கொண்டது. நான் சீட்டுவாங்க, 'மினி' வரிசையில் நின்றுகொண்டிருந்தேன். நான்கு இளவட்டங்கள் வந்தார்கள். "இந்தப் படமா? அந்தப் படமே? எதுல சண்டை நிறையா இருக்கும்?" என்று வினவினார்கள். "பக்கத்துல" என்றார் என் பக்கத்தில் நின்றவர். அந்தப் பக்கத்துக்குத் தாவி ஓடிவிட்டார்கள். அப்படி நம் தேசிய ரசனை இருக்க, உங்கள் தம்பி நடந்துகொண்டது/ கொள்வதில் பிழையொன்றும் இல்லை. அதிலும், 'இதயக்கோவில்'ஆ? உங்களை மன்னிக்கவே முடியாது. <br /><br />ஏழைப் பிள்ளைகள் பொறியியல் மருத்துவக் கல்லூரிகளுக்குப் போக முடியாது என்பதுபோல், இப்போது தியேட்டருக்கும் போக முடியாமல் செய்துகொண்டிருக்கிறார்கள். சென்னை அமைந்தகரை பி.வி.ஆர். தியேட்டருக்குப் போனேன். டிக்கெட் ஒன்றின் விலை ரூ.120. வண்டியை நிறுத்த மணிக்கு ரூ.15. நுழைவுவாயிற் செங்குத்து மேட்டில் ஏற்றி வாயிற்காவலனை இடிக்காமல் விட்ட என் திறைமைக்கு நிறுத்தக் கூலி ரூ.50 ஆனது. அங்கிருந்த சாப்பாட்டு மாலில்தான் சாப்பிடுவேன் என்று அடம்பிடித்த குழந்தைக்கு இரண்டு மடங்கு விலையில் பாடாவதி உணவு கிடைக்கிறது. என்ன செய்ய?<br /><br />திருட்டு சி.டி. தயாரிக்கிற மனிதாபிமானிகள் வாழ்க.rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-56283660548400835562010-08-19T12:08:59.589+05:302010-08-19T12:08:59.589+05:30ராகவேந்திரன் ! உங்கள் மகன் பிற்காலத்தில் நல்ல திரை...ராகவேந்திரன் ! உங்கள் மகன் பிற்காலத்தில் நல்ல திரைப்பட ரசிகனாக உருவாவான்.<br /><br />கண்ணன் ! திரையரங்குக்குச் செல்வதை இப்போதெல்லாம் பலர் அவதியாகவே உணர்கின்றனர்.மகுடேசுவரன்https://www.blogger.com/profile/16792427154827296888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-1558357925301419852010-08-18T14:27:38.873+05:302010-08-18T14:27:38.873+05:30This comment has been removed by the author.rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-27347079117965433282010-08-18T14:22:23.050+05:302010-08-18T14:22:23.050+05:30"மலரும் நினைவுகள்". நினைவுகள் சொல்லும் ..."மலரும் நினைவுகள்". நினைவுகள் சொல்லும் முக்கியமான பதிவு கவிஞரே <br />//அவற்றுக்கான காலம் முடிந்துவிட்டதை அவை உணர்ந்திருக்கின்றன. //<br />அவைகள் உணர்ந்தாலும் நம் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.இளைய தலைமுறையினர் திரையரங்கம் போவதை தவிர்ப்பது திரை சார்ந்தவர்களுக்கும் பங்கு உண்டு என்று எண்ணுகிறேன்.rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-36653097074602481692010-08-18T13:52:06.043+05:302010-08-18T13:52:06.043+05:30@நிச்சயமாக சார், மலரும் நினைவுகளுக்கு கூட்டிச் சென...@நிச்சயமாக சார், மலரும் நினைவுகளுக்கு கூட்டிச் சென்று விட்டீர்கள், நானும் எனது தம்பியும், எனது அப்பா, அம்மா ஆளுக்கு ஒரு சைக்கிளில் டபுள்ஸ் சென்று படம் பார்த்த நினைவுவருகிறது, அதுவும் தீபாவளி, பொங்கல் போன்ற சமயங்களில் படம் ரீலிஸின் போது பார்ப்பது என்பது கூடுதல் திருப்தி, பதின் பருவங்களில் பள்ளிகளில் அந்த படம் பார்த்தேன், அதில் எப்படி தெரியுமா என்று திரித்து விடுவதில் உள்ள சுகமே தனி தான், ஹோம் தியேட்டரில் டிவிடி பார்ப்பதில் நிச்சயம் எனது குமாரனுக்கு அந்த திருப்தி கிடைப்பதில்லை என நம்புகிறேன், ஆனாலும் இந்த குழந்தைகள் தியேட்டரை விரும்புவதில்லை தான் என நினைக்கிறேன், ஏன் என்றால் எனது புத்திரனை முதன் முதலில் திரையரங்கிற்கு அதுவும் தவமாய் தவமாயிருந்து திரைபடத்திற்கு அழைத்துச் சென்றேன், ஒரே அழுகாச்சி படம் அது, இயக்குநர் சேரன் அவர்களுடையது, உடனே புத்திரன் சேனலை மாத்து , இந்த படம் எனக்கு பிடிக்கவில்லை என்றானே பார்க்கலாம், அதிலிருந்து அவனை அழைத்துச் செல்வதில்லை , தற்போது 3ம் வகுப்பு படிக்கிறான், ஆனால் விஜய் படம் பார்த்தே ஆக வேண்டும் என்கிறான், வேறு வழியின்றி அவனுக்காக அந்த தண்டனையை நானோ எனது துணைவியாரோ அல்லது எங்கள் கடையில் பணிபுரியும் பெண்களோ தண்டனையை அனுபவித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்,ராகவேந்திரன்https://www.blogger.com/profile/12838063625085970129noreply@blogger.com