tag:blogger.com,1999:blog-2297123289935516612.post5367637262717359141..comments2024-03-12T21:26:24.198+05:30Comments on கவிஞர் மகுடேசுவரன்: தூங்கும் செல்லங்களின் இல்லம்மகுடேசுவரன்http://www.blogger.com/profile/16792427154827296888noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2297123289935516612.post-9292523426638419032010-07-28T08:54:05.584+05:302010-07-28T08:54:05.584+05:30வணக்கம் நண்பரே,
நேற்று தான் பரிசல்காரன் மூலமா...வணக்கம் நண்பரே,<br /><br /> நேற்று தான் பரிசல்காரன் மூலமாக உங்கள் தளத்துக்கு வந்தேன், சட்டென்று ஒரு பதினைந்து வருடம் பின்னோக்கி சென்று விட்டேன். காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள புத்தக கடையில் கணையாழி வாங்கி அங்கேயே ஒரு புரட்டு புரட்டியது, சுஜாதா உங்களைப்பற்றி சொன்னது, உங்களின் அந்த 'பூப்பெய்தா சிறுமி' என்று முடியும் கவிதையை நானும் என் நண்பரும் பேசிக்கொண்டிருந்தது எல்லாம் நினைவுக்கு வருகிறது....<br /><br />இதோ house of sleeping beauties இசையை கேட்டுக்கொண்டே உங்கள் பக்கத்தை திறந்தால்...<br /><br />அனேகமாக உலகின் எல்லா அற்புதங்களும் இந்த அதிகாலை போல இயல்பாகத்தான் நடந்தேறி விடுகிறது...<br /><br />இந்த இணையத்துக்கும் பரிசல்காரனுக்கும் நன்றிகள் பல...<br /><br />பாலா-சிங்கப்பூர்Anonymoushttps://www.blogger.com/profile/03134836282604460465noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-3601735129642527692010-07-05T18:17:22.370+05:302010-07-05T18:17:22.370+05:30ரெண்டாவது பூனை பெண் பூனையா இருக்கும். அதான் டெட்டி...ரெண்டாவது பூனை பெண் பூனையா இருக்கும். அதான் டெட்டி பியர் பொம்மையைக் கட்டிப் பிடிச்சுத் தூங்குது.விக்னேஷ்வரிhttps://www.blogger.com/profile/10937642408950109308noreply@blogger.com