tag:blogger.com,1999:blog-2297123289935516612.post9018450404142538882..comments2024-03-12T21:26:24.198+05:30Comments on கவிஞர் மகுடேசுவரன்: ஒரு காதல் தோன்றியிருக்கிறதுமகுடேசுவரன்http://www.blogger.com/profile/16792427154827296888noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-2297123289935516612.post-50042251498635460672010-08-03T10:24:54.632+05:302010-08-03T10:24:54.632+05:30ராஜசுந்தரராஜன் அண்ணாச்சி., நீங்கள் சொல்வது சரிதான்...ராஜசுந்தரராஜன் அண்ணாச்சி., நீங்கள் சொல்வது சரிதான்.மகுடேசுவரன்https://www.blogger.com/profile/16792427154827296888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-46307497300756818672010-08-03T10:07:09.501+05:302010-08-03T10:07:09.501+05:30கவிதையின் மொழி எளிமைக்காகப் பாராட்டுகிறேன். பாடுபொ...கவிதையின் மொழி எளிமைக்காகப் பாராட்டுகிறேன். பாடுபொருள் உணர்த்தும் தவிப்புக்காகவும்.<br /><br />'விலைமகள்' என்னும் சொல்லிடுகையால் என்னில் மிக வருத்தம் தோன்றுகிறது! 'விலை-மகள்/மகன் ஆக' என்று இட்டிருக்கலாம் அல்லது இருபாலையும் குறிக்கும் ஒரு வார்த்தையைக் கண்டுநிரப்பி இருக்கலாம். ஆண்பிறப்புப் பிறந்த எங்களுக்கு, அந்தோ, விற்று ஒழியக் காத்திருத்தலான இழிநிலை இல்லையா என்ன?rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-542592077271102342010-07-31T12:08:56.874+05:302010-07-31T12:08:56.874+05:30சத்ரியன், வேல்கண்ணன் ! நன்றி.சத்ரியன், வேல்கண்ணன் ! நன்றி.மகுடேசுவரன்https://www.blogger.com/profile/16792427154827296888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-82542841370661099922010-07-31T09:48:28.475+05:302010-07-31T09:48:28.475+05:30சரியாக சொன்னீர்கள் சத்ரியன். 'படி தேன்'. ம...சரியாக சொன்னீர்கள் சத்ரியன். 'படி தேன்'. மேலும் படிக்க படிக்க ஒவ்வொரு கவிதையும் அள்ளித்தரும் பல படி தேன்(ஆங்காங்கே பல தேனீக்களும் உண்டு. அதனிடம் கொட்டுபட்ட அனுபவமும் எனக்குண்டு)rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-28123915209091935252010-07-31T09:14:14.151+05:302010-07-31T09:14:14.151+05:30மகுடேசுவரன்,
ஆமாம். இங்கே ஆயிரமாயிரம் காதல் “இது ...மகுடேசுவரன்,<br /><br />ஆமாம். இங்கே ஆயிரமாயிரம் காதல் “இது காதல் தானா ?” என் உணரும் முன்னே கலைந்து விட்டிருக்கிறது.<br /><br />நூற்றாண்டுகள் கடந்தும் காதலும், காதல் கவிதைகளும் பிறந்துக் கொண்டேயிருக்கும்.<br /><br />உங்களின் “காமக் கடும்புனல்” நூல் வாங்கிப் படித்தேன். படி தேன்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-37918450519989811362010-07-31T06:21:29.313+05:302010-07-31T06:21:29.313+05:30கவிதை அழகு.கவிதை அழகு.Anonymoushttps://www.blogger.com/profile/17544298809104354327noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-62305770011918743182010-07-31T00:46:02.614+05:302010-07-31T00:46:02.614+05:30சொல்ல வேண்டியவர்களிடம்கூட சொல்ல முடியாமல் இருப்பது...சொல்ல வேண்டியவர்களிடம்கூட சொல்ல முடியாமல் இருப்பது தான் வேதனை...வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-70724061308376834862010-07-30T21:35:06.775+05:302010-07-30T21:35:06.775+05:30வினோ...
யாரிடமும் சொல்லமுடியாமல்
சொல்ல வேண்டியவர்...வினோ...<br />யாரிடமும் சொல்லமுடியாமல் <br />சொல்ல வேண்டியவர்களிடம்கூட சொல்ல முடியாமல் துக்கத்தில் சுருளும் <br />மௌனத்தில் புரளும<br />காதல்கள்தாம் எத்தனை எத்தனை !மகுடேசுவரன்https://www.blogger.com/profile/16792427154827296888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-85681311092533580602010-07-30T21:29:48.613+05:302010-07-30T21:29:48.613+05:30/ யாருக்கேனும் உணர்த்திவிட விரும்பியது /
அனைவரும்.../ யாருக்கேனும் உணர்த்திவிட விரும்பியது /<br /><br />அனைவரும் இப்படி தான் இல்ல அண்ணே? <br /><br />கவிதை அழகு........வினோhttps://www.blogger.com/profile/16884716500172748226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-70009684742237562492010-07-30T21:14:19.654+05:302010-07-30T21:14:19.654+05:30நன்றி கவிஞரே.நன்றி கவிஞரே.கொல்லான்https://www.blogger.com/profile/01814527260452682587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-85966419047998944672010-07-30T21:09:11.529+05:302010-07-30T21:09:11.529+05:30நன்றி வேல்கண்ணன் !
கொல்லான் ! உங்கள் பாராட்டுக்கு...நன்றி வேல்கண்ணன் !<br /><br />கொல்லான் ! உங்கள் பாராட்டுக்கு நன்றி தெரிவிக்கும் அதே நேரம், போன பதிவின் பாதிப்பினால், உங்கள் வாக்கியத்தை உங்கள் அனுமதியோடு பிழை நீக்கி அமைக்கும் ஆவல் பற்றிக்கொண்டுவிட்டது. இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்<br />கெடுப்பார் இலானுங் கெடும் - என்பதால். <br /><br />பெரும்பாலான காதல்கள் தம்மைச் சொல்லும் வலிமையற்றனவாகவே இருக்கின்றன.மகுடேசுவரன்https://www.blogger.com/profile/16792427154827296888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-72599741373918124562010-07-30T20:38:45.888+05:302010-07-30T20:38:45.888+05:30பெரும்பாலான காதல்கள் தன்னைச் சொல்லும் வலிமையற்...பெரும்பாலான காதல்கள் தன்னைச் சொல்லும் வலிமையற்றதாகவே இருக்கின்றது.கொல்லான்https://www.blogger.com/profile/01814527260452682587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-28620034159223745992010-07-30T18:52:12.230+05:302010-07-30T18:52:12.230+05:30காதலின் பயணம் அருமை. இன்னமும் தேடி தேடி அலைந்து கொ...காதலின் பயணம் அருமை. இன்னமும் தேடி தேடி அலைந்து கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.com