tag:blogger.com,1999:blog-2297123289935516612.post21573207359236918..comments2024-03-12T21:26:24.198+05:30Comments on கவிஞர் மகுடேசுவரன்: தமிழ்த்திரையின் மகத்தான பாடல்கள் – குயிலே கவிக்குயிலேமகுடேசுவரன்http://www.blogger.com/profile/16792427154827296888noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2297123289935516612.post-10468493862490744982016-08-23T00:29:39.762+05:302016-08-23T00:29:39.762+05:30அழகு தமிழில்கவியின் ரசத்தைச் சுவைக்கத்தந்தீர் கவிய...அழகு தமிழில்கவியின் ரசத்தைச் சுவைக்கத்தந்தீர் கவியே! நீர் வாழ்க....கதிரவன்kathirhttps://www.blogger.com/profile/11095749136083966616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-52036032444874871812016-08-23T00:28:23.631+05:302016-08-23T00:28:23.631+05:30This comment has been removed by the author.kathirhttps://www.blogger.com/profile/11095749136083966616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-28247050773577530322011-09-30T19:07:46.894+05:302011-09-30T19:07:46.894+05:30"கண்ணதாசன் தமிழுலகத்துக்கு விட்டுச் சென்ற சொத..."கண்ணதாசன் தமிழுலகத்துக்கு விட்டுச் சென்ற சொத்துக்கள் மூன்று:<br /><br />1. கண்ணதாசன் பாடல்கள்<br /><br />2.அர்த்தமுள்ள இந்துமதம்<br /><br />3. பஞ்சு அருணாச்சலம்" என்று சும்மாவா சொன்னார்கள்!!இ.பு.ஞானப்பிரகாசன்http://kavimagudeswaran.blogspot.com/2011/08/blog-post_05.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-90174232025238853942011-08-05T20:18:20.689+05:302011-08-05T20:18:20.689+05:30எனக்கு திரைப்பாடலைக் கேட்கும்போது வரிகளை கவனிக்கும...எனக்கு திரைப்பாடலைக் கேட்கும்போது வரிகளை கவனிக்கும் பழக்கமோ, திறனோ கிடையாது. ட்யூனுக்காக பாட்டுக் கேட்பவன்.அதன் இசையில் அடித்துச் செல்லப்படுபவன் நான். ஜெயமோகனின் மொழியில் சொன்னால், நான் செவி நுண்ணுணர்வு கொண்டவனில்லை. விழியுணர்வு கொண்டவன். பாடல் வரிகளாகப் படிக்கும்போதுதான், சொற்களோ, அர்த்தமோ என் மண்டையில் உரைக்கும். அப்படி பன்னீர் புஷ்பங்கள் படத்தின் ' பூந்தளீர் ஆட..''பாடலை படித்து,கவனித்து, கேட்டபோது (அதன்பின் 'விழியிலே விழுந்தது..')நான் உணர்ந்தது இதைத்தான். <br />/மெட்டோடு அத்துணை இலகுவாகப் பொருந்தும் சொற்றொடர்களை அமைப்பதில் நிபுணர்./<br /><br />தூது இலக்கிய வகை என்று சொன்னபிறகு, இப்பாடல் இன்னும் இனிக்கிறது.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-24221070180022293412011-08-05T13:35:12.047+05:302011-08-05T13:35:12.047+05:30அப்படி நிறைய கதைகளை நான் இன்னும் யாருக்கும் சொல்லா...அப்படி நிறைய கதைகளை நான் இன்னும் யாருக்கும் சொல்லாமல் வைத்திருக்கிறேன் தான் அண்ணாச்சி !மகுடேசுவரன்https://www.blogger.com/profile/16792427154827296888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-19935429993603563342011-08-05T13:30:29.522+05:302011-08-05T13:30:29.522+05:30பாடலை நீங்கள் ஆய்ந்து தந்திருக்கிற பகுப்பறிவைப் பா...பாடலை நீங்கள் ஆய்ந்து தந்திருக்கிற பகுப்பறிவைப் பாராட்டுகிறேன். ஆனால் நீங்கள் பாட்டெழுதப் போய், விரட்டப்பட்டு, பிறகு நீங்கள் தேடிப்போனவராலேயே உங்கள் கவிதை ஒரு போட்டியில் தேர்ந்தெடுக்கப் பெற்றது ஒரு அருமையான சிறு கதை. அதை மிகவும் ரசித்தேன். நல்லதொரு எழுத்து வகை, இது நல்லா இருக்கே!rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.com