tag:blogger.com,1999:blog-2297123289935516612.post4372574911940628800..comments2024-03-12T21:26:24.198+05:30Comments on கவிஞர் மகுடேசுவரன்: தமிழில் படிக்க வேண்டிய புத்தகங்கள்மகுடேசுவரன்http://www.blogger.com/profile/16792427154827296888noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2297123289935516612.post-8888060879574786352011-01-28T12:06:27.466+05:302011-01-28T12:06:27.466+05:30மதுமிதா ! சேச்சே... அதெல்லாம் ஒன்றுமில்லை.மதுமிதா ! சேச்சே... அதெல்லாம் ஒன்றுமில்லை.மகுடேசுவரன்https://www.blogger.com/profile/16792427154827296888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-72001402114095917562011-01-23T22:08:33.004+05:302011-01-23T22:08:33.004+05:30எஸ்.ரா மீது எதாவது கோபமா?எஸ்.ரா மீது எதாவது கோபமா?Madumithahttps://www.blogger.com/profile/11956407189167710021noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-51924992648469668732011-01-21T14:20:24.643+05:302011-01-21T14:20:24.643+05:30ராஜசுந்தரராஜன் அண்ணாச்சி !
புத்தகக் கண்காட்சிக் க...ராஜசுந்தரராஜன் அண்ணாச்சி !<br /><br />புத்தகக் கண்காட்சிக் காய்ச்சலால், பாவம்... அநேக வாசகர்கள் அவதிப்படுகிறார்கள் போங்கள். <br /><br />ஆம் அண்ணாச்சி ! <br />அபிதான சிந்தாமணியின் <br />அடி பார்த்தோர் சிலர். <br />முடி பார்த்தோர் சிலர். <br />முழுமையாகக் கட்டித் தழுவி <br />ஆலிங்கனம் செய்தோர் ஒருவரும் இலர் !<br />அங்ஙனம் <br />ஆலிங்கனம் செய்து <br />ஆழங்களைக் கண்டார் யார், அவர் எங்கே உளர் ?மகுடேசுவரன்https://www.blogger.com/profile/16792427154827296888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-30852223470314726072011-01-21T14:13:22.691+05:302011-01-21T14:13:22.691+05:30This comment has been removed by the author.மகுடேசுவரன்https://www.blogger.com/profile/16792427154827296888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-70831390451000843862011-01-21T10:23:12.235+05:302011-01-21T10:23:12.235+05:30முதல் நாள் இதில் இடுகை இட முடியாத படி தடை இருந்தது...முதல் நாள் இதில் இடுகை இட முடியாத படி தடை இருந்தது, ஏனோ?<br /><br />நல்ல கட்டுரைதான், ஆனால் சென்னைப் புத்தகக் கண்காட்சி முடிவதற்கு முந்தி வந்திருந்தால் இன்னும் பயனுள்ளதாக இருந்திருக்கும். (அல்லது ஒரு பிரபல எழுத்தாளரின் பரிந்துரையினால் வரப்போகும் பெரும்பாட்டில் இருந்து மக்களைக் காப்பாற்றவா இது? அப்படியெல்லாம் கவலைப்பட்டு விடாதீர்கள், அபிதான சிந்தாமணியின் கற்புக்குக் கேடு வர வாய்ப்பில்லை).rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-73650445096575594532011-01-20T12:47:18.420+05:302011-01-20T12:47:18.420+05:30எவ்வளவு நாளாயிற்று ... மிக பயனுள்ள கட்டுரைக்கு நன்...எவ்வளவு நாளாயிற்று ... மிக பயனுள்ள கட்டுரைக்கு நன்றிrvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-8112454539680169002011-01-20T12:41:45.724+05:302011-01-20T12:41:45.724+05:30அதிஷா, கோபி ராமமூர்த்தி... நன்றி !
ராம்ஜி ! அபிதா...அதிஷா, கோபி ராமமூர்த்தி... நன்றி !<br /><br />ராம்ஜி ! அபிதான சிந்தாமணி வாசிப்பைக் கோரும் நூல் அன்று. தமிழ்ச் சொற்கள் குறித்து மொழி மரபில் புதைந்திருக்கும் முழுமையான செய்திகளை அறிவதற்காக அணுக வேண்டிய தொகுதி. அதையும் நான் உட்கார்ந்து படித்து என் மொழி ஆளுமையை வளர்த்துக் கொள்வேன் என்று நீங்கள் முயன்று படித்து முழுமையாக முடித்தும் விட்டீர்களானால், எனக்கு உடனே தெரிவியுங்கள். நான் உங்களுக்கு என் சொந்த செலவில் விழா எடுக்கிறேன்.மகுடேசுவரன்https://www.blogger.com/profile/16792427154827296888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-137957180729627842011-01-19T21:17:02.981+05:302011-01-19T21:17:02.981+05:30நான் முரண்படுகிறேன்
அபிதாந(na) (ம) சிந்தாமணி, தே...நான் முரண்படுகிறேன்<br /><br />அபிதாந(na) (ம) சிந்தாமணி, தேவராம் போன்றவை படித்தால் மொழி ஆளுமை (வார்த்தைகளைப் பயன்படுத்தும்) ஆளுமை கிடைக்கும்.<br /><br />எந்த ஒரு வட்டார மொழி வழக்குக்குள்ளும் சிக்காமல் எழுத துணை புரிபவை.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-51473955634799920232011-01-19T21:11:41.357+05:302011-01-19T21:11:41.357+05:30This comment has been removed by the author.ராம்ஜி_யாஹூhttps://www.blogger.com/profile/05634975827669148670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-60250772520444003142011-01-19T17:46:48.132+05:302011-01-19T17:46:48.132+05:30நல்ல கட்டுரை சார்.நல்ல கட்டுரை சார்.R. Gopihttps://www.blogger.com/profile/13632717952769733966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-21844690796848185702011-01-19T16:34:37.669+05:302011-01-19T16:34:37.669+05:30ரொம்ப நல்ல கட்டுரைங்கரொம்ப நல்ல கட்டுரைங்கAthishahttps://www.blogger.com/profile/08504143161102425634noreply@blogger.com