tag:blogger.com,1999:blog-2297123289935516612.post5514210314651149898..comments2024-03-12T21:26:24.198+05:30Comments on கவிஞர் மகுடேசுவரன்: கேள்வியும் நானே பதிலும் நானேமகுடேசுவரன்http://www.blogger.com/profile/16792427154827296888noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-2297123289935516612.post-18903242068394391372010-10-30T23:54:11.241+05:302010-10-30T23:54:11.241+05:30நன்றி கவிஞரே!! இணைந்து இருப்போம் தமிழ் உள்ள வரை......நன்றி கவிஞரே!! இணைந்து இருப்போம் தமிழ் உள்ள வரை....பெயரில்லா பெரிய பெருமாள்https://www.blogger.com/profile/17067401027629160412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-78271675184223664982010-10-30T10:12:14.824+05:302010-10-30T10:12:14.824+05:30கொல்லான், இளங்கோ ! நன்றி.
பந்து ! நாம் என்ன மதிப்...கொல்லான், இளங்கோ ! நன்றி.<br /><br />பந்து ! நாம் என்ன மதிப்பெண் வாங்கவா பதில் எழுதுகிறோம் ? ஒரு நிகழ்வுக்கோவையின் இன்னொரு புறத்தைத் தொட்டுக் காட்ட முடியுமா என்பதுதான் பதில்களின் நோக்கமே. அதனால் உணர்ச்சிவசப் படாதீர்கள். <br /><br />விஜய்வீரப்பன் சுவாமிநாதன் ! நற்றமிழ்த் தேனீயே வருக ! தமிழால் இணைந்தோம் இங்கே !மகுடேசுவரன்https://www.blogger.com/profile/16792427154827296888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-33451641824028311242010-10-30T04:39:26.602+05:302010-10-30T04:39:26.602+05:30வணக்கம். உங்கள் வலைப்பூவை முதல் முறையாக படிக்கிறேன...வணக்கம். உங்கள் வலைப்பூவை முதல் முறையாக படிக்கிறேன். கிட்டத்தட்ட அனைத்து பதிவுகளையும் ஒரே மூச்சில் படித்து முடித்தேன். உங்கள் தமிழ் என்னை மயக்கியது. எழுத்து நடை இன்னும் படிக்க தூண்டியது. நிறைய எழுதுங்கள். படிக்க காத்து இருக்கின்றேன்.<br /><br />நேரம் அமையும் பொழுது உங்கள் எழுத்தை பொறுமையாக, நிதானமாக ரசித்து படிக்க வேண்டும்.<br /><br />திரு. ராஜசுந்தரராஜன் அவர்களின் பின்னூட்டமும் மயக்குகிறது. உங்களுக்கும் அவருக்கும் உள்ள நட்பை தாண்டிய உறவை புரிந்து கொள்ள முடிகிறது. ஆரோக்கியமான நட்பு (உறவு)...வளரட்டும் வாழ்த்துக்கள்.பெயரில்லா பெரிய பெருமாள்https://www.blogger.com/profile/17067401027629160412noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-74472098273016124832010-10-29T05:23:58.184+05:302010-10-29T05:23:58.184+05:30இது தவறான பதில்
//ஒரே எண்ணை எந்த நிறுவனத்திற்கும்...இது தவறான பதில் <br />//ஒரே எண்ணை எந்த நிறுவனத்திற்கும் மாற்றிக்கொள்ளும் கைப்பேசி வசதியைப் பயன்படுத்துவீர்களா ?<br />எண்களில் எல்லாம் இருக்கிறது என்ற மூடநம்பிக்கைக்கு இது கட்டியம் கூறுவதைப் போலிருக்கிறது<br />//ஏர்டெல்லில் இப்போது உபயோகப்படுத்தும் நம் நண்பர்கள் எல்லோருக்கும் தெரிந்த எண்ணை இதை விட கட்டணம் குறைந்த bsnl -லில் மாற்றிக்கொள்ளலாம் என்பது வசதி தானேbandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-69863598454092203032010-10-28T19:49:04.313+05:302010-10-28T19:49:04.313+05:30கேள்விகளும், பதிலும் நன்று.
http://ippadikkuelang...கேள்விகளும், பதிலும் நன்று. <br />http://ippadikkuelango.blogspot.com/இளங்கோhttps://www.blogger.com/profile/07138340647750591045noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-88769765185112221652010-10-28T15:00:01.253+05:302010-10-28T15:00:01.253+05:30உலகளாவிய பார்வையில் கேள்வி பதில். இது வரை வந்த கேள...உலகளாவிய பார்வையில் கேள்வி பதில். இது வரை வந்த கேள்வி பதில்களில் இதுவே சிறந்தது என்பது என் கருத்து.கொல்லான்https://www.blogger.com/profile/01814527260452682587noreply@blogger.com