tag:blogger.com,1999:blog-2297123289935516612.post5620799391285003090..comments2024-03-12T21:26:24.198+05:30Comments on கவிஞர் மகுடேசுவரன்: மொழியின் துல்லிய உலகம் - சுப்ரபாரதிமணியன்மகுடேசுவரன்http://www.blogger.com/profile/16792427154827296888noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2297123289935516612.post-12661282646167219472010-08-03T16:33:24.227+05:302010-08-03T16:33:24.227+05:30நல்லதோர் பகிர்வு கவிஞரே . மிக்க நன்றிநல்லதோர் பகிர்வு கவிஞரே . மிக்க நன்றிrvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-74309371264895612462010-08-03T14:42:32.800+05:302010-08-03T14:42:32.800+05:30ஜோதிஜி ! நான் +2 கடைசிப் பரீட்சை முடிந்ததற்கு மறுந...ஜோதிஜி ! நான் +2 கடைசிப் பரீட்சை முடிந்ததற்கு மறுநாள் வேலைக்குப் போய்விட்டேன். பிறகு சில ஆண்டுகள் கழித்து இளங்கலை தமிழ் இலக்கியம் படித்துவைப்போமே என்று ஒரு பல்கலைக்கழக அஞ்சல்வழிக் கல்வியில் சேர்ந்தேன். வந்து சேர்ந்த பாடப்புத்தகத்தில் புதுக்கவிதை வரலாற்றுப் பகுதியில் என் பெயர் இருந்தது. அந்தக் கணம் இலக்கிய படிப்பு படிக்கலாம் என்கிற என் எண்ணத்தைக் கைவிட்டேன்.மகுடேசுவரன்https://www.blogger.com/profile/16792427154827296888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-49696519069119179852010-08-03T13:33:04.046+05:302010-08-03T13:33:04.046+05:30மகுடேசுவரன் கல்லூரிக்குச் சென்றவரோ தமிழைப் பாடமாக ...மகுடேசுவரன் கல்லூரிக்குச் சென்றவரோ தமிழைப் பாடமாக எடுத்துப் படித்தவரோ அல்ல. ஆனால், மகுடேசுவரன் கவிதையில் உள்ள மொழியிறுக்கம், வாக்கியக் கட்டுமானம், சொற்சேர்க்கைகளில் காணப்படும் துல்லியம், அவை உணர்த்தும் அர்த்தங்களின் உக்கிரம் இவற்றையெல்லாம் காணும்பொழுது - அவர் தன் மொழியறிவை இவ்வளவு தூரம் தன் சொந்த முயற்சியால் மட்டுமே கற்று அடைந்தார் <br /><br />இது புதிய செய்தி. அனுபவத்தை விடவா கல்வியறிவு கற்றுத் தரமுடியும்?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-76447873583716329482010-08-03T13:31:27.743+05:302010-08-03T13:31:27.743+05:30தாம் வாழும் நகர் சார்ந்து படைப்பில் இயங்கவேண்டிய அ...தாம் வாழும் நகர் சார்ந்து படைப்பில் இயங்கவேண்டிய அளவுக்குப் பிரச்சனைகள் நிறையவே இருக்கின்றன.<br /><br />உணர்ந்தவர்கள் எத்தனை பேர்கள்?ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-8638689231067016172010-08-03T13:30:37.656+05:302010-08-03T13:30:37.656+05:30தெளிவான பார்வை. வாழ்த்துகள்.தெளிவான பார்வை. வாழ்த்துகள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-39464532871532217002010-08-03T10:28:40.765+05:302010-08-03T10:28:40.765+05:30அந்த வலி நம் எல்லாருக்கும் பொதுவானதுதானே, மோகன்கும...அந்த வலி நம் எல்லாருக்கும் பொதுவானதுதானே, மோகன்குமார் !மகுடேசுவரன்https://www.blogger.com/profile/16792427154827296888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-70276354965011236632010-08-03T10:24:21.755+05:302010-08-03T10:24:21.755+05:30அற்புதமான உரை. ஆயினும் அவர் பேச்சில் சமூகம் வாழ்க்...அற்புதமான உரை. ஆயினும் அவர் பேச்சில் சமூகம் வாழ்க்கை பற்றிய ஒரு வலி/ வருத்தம் தொனிக்கிறது.<br /><br />பகிர்வுக்கு நன்றி மகுடேசுவரன்.CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.com