tag:blogger.com,1999:blog-2297123289935516612.post857280405577585822..comments2024-03-12T21:26:24.198+05:30Comments on கவிஞர் மகுடேசுவரன்: ராஜசுந்தரராஜன் என்னும் கவிமகுடேசுவரன்http://www.blogger.com/profile/16792427154827296888noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-2297123289935516612.post-37234477560180843092010-08-19T12:16:28.744+05:302010-08-19T12:16:28.744+05:30நர்சிம் ! நன்றிநர்சிம் ! நன்றிமகுடேசுவரன்https://www.blogger.com/profile/16792427154827296888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-25961704797931510572010-08-09T22:30:23.927+05:302010-08-09T22:30:23.927+05:30மிக நெகிழ்வாகவும் மகிழ்வாகவும் .. வேறு வார்த்தைகள்...மிக நெகிழ்வாகவும் மகிழ்வாகவும் .. வேறு வார்த்தைகள் இல்லை.நர்சிம்https://www.blogger.com/profile/10158341274938867528noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-55383987042769685622010-08-09T17:58:45.219+05:302010-08-09T17:58:45.219+05:30செல்வராஜ் ஜெகதீசன் ! நன்றி.
ச. முத்துவேல் ! அண்ணா...செல்வராஜ் ஜெகதீசன் ! நன்றி.<br /><br />ச. முத்துவேல் ! அண்ணாச்சியைத் தெரிந்துகொண்ட தருணம் உங்கள் வாசிப்புப் பயணத்தில் ஒரு முகூர்த்தம் தான்.<br /><br />பனித்துளி சங்கர் ! ஆம். அவை கொல்லும் வார்த்தைகளே. அந்தக் கவிதையைப் படித்து முடித்ததும் வாசக மனம் குற்றுயிரும் குலையுயிருமாய்த் துடித்திருக்கும் என்பதை நான் உணர்வேன்.<br /><br />மோகன் குமார் ! நாடோடித் தடத்தைத் தேடி வாசியுங்கள். <br /><br />பா. ராஜாராம் ! நாம் வேறுடல் திரியும் ஓருயிர்கள். இதில் பெயர்கள் எல்லாம் வேடிக்கைகளே.<br /><br />ராஜசுந்தரராஜன் அண்ணாச்சி ! நான் என்னன்னவோ எழுத வேண்டும் என்றே வந்தேன். ஆனால், ஒன்றும் ஒன்றுமில்லை அண்ணாச்சி. எல்லாம் கழிந்து என்னுள் வியாபித்து நிற்கும் இந்த வெறுமை போதும் அண்ணாச்சி !மகுடேசுவரன்https://www.blogger.com/profile/16792427154827296888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-36556411608071609222010-08-09T16:58:44.036+05:302010-08-09T16:58:44.036+05:30மகுடேஸ்வரன்,
திருமணத்திற்கு முன்பு வரையில், என்னை...மகுடேஸ்வரன்,<br /><br />திருமணத்திற்கு முன்பு வரையில், என்னை பெயர் சொல்லி அழைத்த இளைய சகோதரியை காண அவள் வீடு போயிருந்தேன். முதன் முறை, "வாடா அண்ணா" என்றாள். அவளை அப்படி பூரித்து கண்டதும் முதன் முறை. அவள் அப்படி அழைத்ததும் முதன் முறை.<br /><br />அப்படி ஒரு தொணியாக தலைப்பில் இருக்கிற விளிப்பு( மகுடேஸ்வரன்) அமைய வேண்டுகிறேன். வயதில் என்ன இருக்கிறது மகுடேஸ்வரன்?<br /><br />மொத்தத்தில், மனசு உரசும்படி நெருக்கி அமரும்போதில், உடலில் சூடு பரவுவது போல உணர்கிறேன்.<br /><br />பகிர்விற்கும், புகைப் பட பகிர்விற்கும் மிக்க நன்றி மக்கா!<br /><br />அண்ணே, <br /><br />பின்னூட்டம் கண் கலங்கியது.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-43615306201158755332010-08-09T09:52:06.222+05:302010-08-09T09:52:06.222+05:30ஆக, நீங்களும் களம் இறங்கிவிட்டீர்கள்! என் கைச் சூர...ஆக, நீங்களும் களம் இறங்கிவிட்டீர்கள்! என் கைச் சூரிய ரேகையில் வெட்டு விழுந்து இருப்பதாலோ என்னவோ எனக்கு இதுநாள்வரை கெட்டபேர்தான் கிட்டிவந்தது. இப்போது, ஒரு நல்ல பேரை உருவாக்கித் தர முயல்கிறீர்கள்: முதலில் ராஜநாயஹம், பிறகு நேசமித்ரன், இதற்கு முந்திய பதிவில் 'கருவேலநிழல்' பா.ரா., இப்போது நீங்கள். இது ஏன் இப்படி நிகழ்கிறது என்று கணித்துப் பார்த்தால், குரு தசையில் குரு புக்தி நடக்கிறது! காலம் அறிந்தவன் கவலைப்பட வேண்டியதில்லை: இதுவும் கழிந்துபோகும். <br /><br />ஆனால் ஒளிந்து திரிந்த என்னை, என் கவிதைகளைத் தொட்டு வெளிக்காட்டி இருந்தாலும் பருவரல் இல்லை. என் படத்தையும் போட்டு... (ஆமா, என் மூஞ்சியெக் கூடவா படமெடுத்துப் பாதுகாப்பீங்க!)... நாம் எழுதியதொரு கவிதை நன்றாக அமையவில்லை என்றால் அதை வெளியிடுவோமா? இவ்வளவு சகிப்புத்தன்மையும் பெரியமனசும் உள்ள உங்களை எப்படி நேர்கொள்வது? நன்றி!<br /><br />யோவான் இயேசுவைப் பற்றிச் சொல்கையில், “நான் தேயவேண்டும் அவர் வளரவேண்டும்” என்பான். அதையே நான் உங்களை மனதிலேற்றிச் சொல்கிறேன். இலையானது உதிர்ந்து, கனிவிதைகள் மரங்களாகவதற்கு உரமாவதே பாக்கியம். உங்கள் மொழிநடைகளும் பாடுபொருட்களும் கனிவிதைகள். <br /><br />//ராஜசுந்தரராஜன் எனக்கு ஒரு தந்தையைப் போல நெருக்கமானவராக...// என்ன தவம் செய்தேன்! காசி(பாதசாரி)யின் வீட்டில் நாம் படுத்திருந்த அந்த இரவில், என் ‘எடுபட்ட’ நிலைமைக்குக் கசிந்து, ஒரு கல்யாணம் பண்ணிக்கொள்ள எனக்கு அறிவுரை கூறிய உங்களை அன்றே என் தந்தையின் இடத்தில் வைத்தேன், என்னே நம் உறவு! <br /><br />பாதசாரியையும் நினைவில் பேணுகிறேன், ஆஹா! உங்கள் இருவருடைய மொழிவீச்சும் அதற்குக் காரணமான அக-ஈரமும் என்றென்றும் வற்றாதிருக்கட்டும். நல்லா இருங்க!rajasundararajanhttps://www.blogger.com/profile/16738697295348850069noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-35306609481374845692010-08-08T16:13:08.652+05:302010-08-08T16:13:08.652+05:30ராஜ சுந்தர் ராஜன் அவர்கள் பற்றி நிறைய கேள்வி பட்டு...ராஜ சுந்தர் ராஜன் அவர்கள் பற்றி நிறைய கேள்வி பட்டுள்ளேன்; உங்கள் பதிவின் மூலம் இன்னும் கொஞ்சம் அறிய முடிந்தது. நன்றிCS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-90960045833155393722010-08-08T00:52:36.927+05:302010-08-08T00:52:36.927+05:30/////கிறுக்கும் பிடித்த பெண்ணைக்
கர்ப்பவதியாக்க
.../////கிறுக்கும் பிடித்த பெண்ணைக்<br /><br />கர்ப்பவதியாக்க<br /><br />எவன் மனம் துணிந்தது இப்படி !<br /><br />அதற்கும் முன் இவளைப் <br /><br />புஷ்பவதியாக்க<br /><br />இறை மனம் துணிந்ததே எப்படி ?//////////<br /><br /><br />வார்த்தைகளும் கொலை செய்யும் என்பதை சில நேரங்களில் உணர்ந்துவிடுகிறது மனம் . புகைப்படங்கள் அனைத்தும் அருமை . பகிர்வுக்கு நன்றிபனித்துளி சங்கர்https://www.blogger.com/profile/10912997263405947369noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-17935682494861057662010-08-07T19:47:33.516+05:302010-08-07T19:47:33.516+05:30இரா முழுக்கத்
தவம் கிடந்தன
வான் நிறைய விண்மீன்கள...இரா முழுக்கத்<br /><br />தவம் கிடந்தன<br /><br />வான் நிறைய விண்மீன்கள்.<br /><br />பரிதியை<br /><br />நேர் நின்று கண்டதோ<br /><br />விடிய வந்த ஒரு வெள்ளி.//<br /><br />தமிழினியோட புத்தகங்கள் கேட்லாக்ல இந்தக் கவிதையைத்தான் போட்டிருந்தாங்க.என்னாவொரு பொருத்தம் பாருங்க!!முதல்ல நான் பாத்தப்போ, இது யருடைய கவிதைன்னு தெரியாம இருந்தது. அப்புறம் தெரிஞ்சுக்கிட்டேன்.ச.முத்துவேல்https://www.blogger.com/profile/05208861253586128580noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-41147582432096026112010-08-07T16:45:31.160+05:302010-08-07T16:45:31.160+05:30Nalla Pathivunga.
Thanks.Nalla Pathivunga.<br /><br />Thanks.Anonymoushttps://www.blogger.com/profile/06065072767013219275noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-40081121768819781782010-08-07T14:55:52.904+05:302010-08-07T14:55:52.904+05:30கொல்லான் ! கடவுள் இருக்கிறாரா ? என்ற சுஜாதாவின் பு...கொல்லான் ! கடவுள் இருக்கிறாரா ? என்ற சுஜாதாவின் புத்தகத்திலுள்ள கடைசி வரிதான் உங்கள் கேள்விக்கான பதிலும் : IT DEPENDSமகுடேசுவரன்https://www.blogger.com/profile/16792427154827296888noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2297123289935516612.post-57869858512192132822010-08-07T14:48:40.525+05:302010-08-07T14:48:40.525+05:30//முற்போக்குகளையும் வாய் கிழியப் பேசிவிட்டு //
சோ...//முற்போக்குகளையும் வாய் கிழியப் பேசிவிட்டு //<br /><br />சோதிடம் பொய்யென்று சொல்லுவீர்களா கவிஞரே?கொல்லான்https://www.blogger.com/profile/01814527260452682587noreply@blogger.com