Thursday, July 7, 2011

இணையத்தில் உலவும் பூனைகள்

இணையத்தில் பூனைகளைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தபோது சிலவற்றைப் பகிர்ந்துகொள்ளும் ஆசையால் அறையலுற்றேன்.

இந்தப் பூனையும்
பால் குடிக்கும் !
ஆனால்
பாத்திரம்
பண்புடையதாக இல்லை.

கன்னத்தில் முத்தமிட்டால்
உள்ளம்தான் கள்வெறி கொள்ளுதடி !
பெண்ணுக்கும் மீசையென்றால்
எண்ணம்தான் பேதைமை கொள்ளுமடி !


நாங்கள் பழ உண்ணிகள் அல்ல
கனிந்து வெடித்திருக்கும்
கனியைக்
கடந்து செல்வோரும் அல்ல


கறிக்கடை ராவுத்தர் : ‘நின்னுக்கோரி வ..ர்..ண..ம்’

அம்மாடி ! எத்தாத் தண்டி வாயி !


நின்றநிலையில்
இது ஒரு வென்றநிலை !


பல்லு இல்லை
பல்லு இல்லை
கள்ளிச்செடி முள்ளு


சிபிஐ !
எனக்கும்
2Gக்கும்
எந்தத் தொடர்பும் இல்லை !

ஹி...ஹி...
முகப்புத்தகத்தில்
மொக்கை போட்டுக்கிட்டு இருக்கேன்...

மல்லாக்கப் படுத்து
விட்டத்தப் பாக்குறதுல
என்ன ஒரு சந்தோஷம் !
அம்மாவும் நீயே
அப்பாவும் நீயே

இனிமேல்
கொஞ்சம் எடையைக் குறைக்கணும் !

3 comments: